என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை
- குடும்ப பிரச்சினையில் காரணமாக நேற்று விஜயகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள மோங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது45). இந்த நிலையில் குடும்ப பிரச்சினையில் காரணமாக நேற்று விஜயகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






