என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூக்குபோட்டு கூலி தொழிலாளி தற்கொலை
- நேற்று தனது மகனை ராஜா கண்டித்து உள்ளார்.
- மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தமிழரசன். கூலி தொழி லாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று தனது மகனை ராஜா கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






