என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீலகிரி மணியபுரத்தில் கிராமசபை கூட்டம்
Byமாலை மலர்17 Sep 2023 9:48 AM GMT
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மணியபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் பேபிமுத்து முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் செல்வகுமாரி, செயல்அலுவலர் நட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் நடைபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X