search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டதாரி மாணவி மாயம்
    X

    பட்டதாரி மாணவி மாயம்

    • இரவு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை.
    • பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலாமேரி. பி.காம் பட்டதாரி. இரவு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து இவருடைய அப்பா கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×