என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு
Byமாலை மலர்24 Jun 2022 7:57 AM GMT
- முறைகேட்டில் ஈடுபட்டதாக டீன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக இருப்பவர் விஜயகுமார். இவர் இந்த மாதம் 30ந் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.
திருவாரூரில் மருத்துவ கல்லூரி டீனாக பணிபுரிந்து வந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு தற்போது அவருக்கு நோட்டீஸ் வழங்க–ப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருதுவக்கல்லூரி முதல்வர் விஜயகுமாரை சஸ்பெண்டு செய்து சென்னை மருத்துவத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டு–ள்ளது.
அவருக்கு பதிலாக தற்போது சூப்பிரண்டாக உள்ள வீரமணி (பொறுப்பு) முதல்வராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்க–ப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X