search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
    X

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர்
    • அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தருமபுரி,

    அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்தருமபுரி மாவட்ட மாநாடு அரூர் தனியார் மண்டபத்தில் மாவட்ட செயலாளர்தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. கர்ணன், ராஜசேகர்,சிவபாண்டியன் சிறப்புரை ஆற்றினார்கள்.

    செல்வகுமார், அப்பு என்கின்ற சுரேஷ்,ரங்கநாதன், அருண்க ுமார்,கார்த்திக்,முகமது ரபிக்,அரவிந்த்,அசோகன், இளஞ்செழியன், மணி,குரல்வாணி, மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் வருகின்ற 23-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது,மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கின்றனர் .

    கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. அந்த விலையை குறைக்க வேண்டும்.

    பிப்ரவரி 23, 24, 25, 26, ஆகிய தேதிகளில் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×