search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8 மாத குழந்தைக்கு  உடல்நிலை சரி இல்லாததால் தூக்கு போட்டு தந்தை தற்கொலை
    X

    8 மாத குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாததால் தூக்கு போட்டு தந்தை தற்கொலை

    • 8 மாத குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாததால் தூக்கு போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 26) இவருக்கும் சுபஸ்ரீ என்பவருக்கும் கடந்த 1 1/2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 8 மாதம் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதன் காரணமாக விஜய் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த விஜய் சம்பவத்தன்று வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×