என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கார் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்20 Jun 2022 7:49 AM GMT
- திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து
- இதில் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தார்
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகில் உள்ள ஜாதிக்கவுண்டன் பட்டியை சேர்ந்த விவசாயி ஜெய்கணேஷ் (வயது 42). இவர் தனது மகன் பாலா (13) உடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
காமலாபுரம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படு காயமடை ந்தனர். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு ஜெய்கணேஷ் உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து சிகிக்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X