search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவறி விழுந்த குழந்தை சாவு
    X

    தவறி விழுந்த குழந்தை சாவு

    • வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது.
    • பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு 1 ½ வயதில் துருவன் என்ற குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தது. உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×