என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு அருகே தொழிலாளியிடம் பணம் பறிப்பு
Byமாலை மலர்16 Sep 2023 9:02 AM GMT
- இசக்கிமுத்து நேற்று ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த பரமசிவன், இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் மேல காலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது55). தொழிலாளி. நேற்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன் குளத்தை சேர்ந்த பரமசிவன் (47), இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ. 150-ஐ பறித்து சென்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரமசிவனை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X