search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூரில் போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய வழக்கில்  தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்
    X

    அந்தியூரில் போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

    • அந்தியூரில் போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    அந்தியூர்,

    அந்தியூர் அருகே சண்டி ப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயான த்தில் 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போ ட்டுக் கொண்டிருந்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் பிடி பட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழை த்து சென்றனர். விசாரணை யில் அவர்கள் அதே பகுதி யைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெ ங்கடேசன், சவுந்தர் ஆகியோ ர் என தெரியவந்தது.

    இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பி லான போதை ஊசி, மாத்தி ரையை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பாலாஜி, திருமூர்த்தி ஆகி யோரை பிடிக்க இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறை வாக இருக்கும் 2 பேரை பிடித்தால் தான் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரி யவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்து ள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    Next Story
    ×