என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்23 April 2023 9:38 AM GMT
- அந்த வழியாக வந்த டவுன் பஸ் சக்கரம் இவரது கையின் மீது ஏறியதில் பலத்த காய மடைந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த ரங்கராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 89).
இவர் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டவுன் பஸ் சக்கரம் இவரது கையின் மீது ஏறியதில் பலத்த காய மடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் உடனே இவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த ரங்கராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X