என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
- 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.
- தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தெல்லனஅள்ளி கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சின்னசாமி (வயது.75) .
முதியவரான இவர் சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்க்கு நடந்து வந்து கொண்டிருந்தர், வீட்டின் அருகே உள்ள நைனா கவுண்டர் என்பவரின் 45 அடி ஆழ விவசாய கிணற்றின் வழியாக வந்தவர் கால் தவறி கிணற்றிற்கு உள்ளே விழுந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாலக்கோடு தீயனணப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்க்குள் முதியவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.
இறந்த முதியவரின் சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோத–னைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்