என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணாரி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
    X

    பண்ணாரி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
    • பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி சேலம் புறப்பட்டு சென்றார்.

    சத்தியமங்கலம்:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் சேலம் புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×