என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சூளகிரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்28 Jun 2023 9:28 AM GMT
- பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பேரிகை காவல் நிலையமும் அத்தி முகம் அதியமான் வேளாண்கல்லூரியும் இணைந்து அத்திமுகம், பேரிகை பகுதியில் பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு பேரிகை காவல் உதவி ஆய்வாளர் கண்ணன், போலீசார் மற்றும் அத்திமுகம் பகுதியில் அமைந்த அதியமான் வேளாண் கல்லூரி முதல்வர் ஸ்ரீரிதரன், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X