என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மது வாங்கி தராததால் தகராறு: நண்பரை பாட்டிலால் தாக்கிய வாலிபர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்4 July 2022 10:03 AM GMT
- 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர்.
- காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள காசிநாயனபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(23). இவர் தனது நண்பர்களான ஓசூரை சேர்ந்த விஜய் (வயது22), சந்தோஷ் (24) ஆகியோருடன் மது அருந்த சென்றுள்ளார்.
இந்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் மேலும் மது வாங்கி தரும்படி மஞ்சுநாதனிடம், விஜயும், சந்தோசும் தகராறு செய்துள்ளனர். ஆனால் மஞ்சுநாதன் மது வாங்கி தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் விஜய் மற்றும் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X