search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகள் வரும் 15ல் துண்டிப்பு
    X

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகள் வரும் 15ல் துண்டிப்பு

    • குடிநீர், கழிவுநீர் வடிகால் வரிகளை கட்டாமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
    • போலீசார் பாதுகாப்புடன் சப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் வணிகம் சார்ந்த விடுதிகள், ரிசார்ட், ஹோட்டல், கடைகள் ஏராளமாக உள்ளது., சுற்றுலா பயணிகள் மூலம் வருவாய் வரும் இவர்களில் சிலர் நீண்ட நாட்களாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கட்ட வேண்டிய குடிநீர், கழிவுநீர் வடிகால் வரிகளை கட்டாமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் பேரூராட்சி நிர்வாகம் இன்று அதிரடியாக வரும் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும்., இல்லை எனில் இணைப்புகள் துண்டிப்பதுடன், போலீசார் பாதுகாப்புடன் சப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள். வீடுகளுக்கும் இதே அறிவிப்பை கூறியுள்ளனர்.

    Next Story
    ×