search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு
    X

    தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு

    • வீரவணக்க நாள் மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி நான்கு ரோட்டில் தீரன் சின்னமலை 218 -ம் ஆண்டு வீரவணக்கம் நாள் மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் காமராஜ், நகர செயலாளர் லோகநாதன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சம்பத், ஒன்றிய தலைவர் முனிராஜ், ஒன்றிய செயலாளர் இளவரசன், முத்துக்குமார், ஐடிவி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் பாலக்கோடு ஒன்றியத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிளைகளில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    Next Story
    ×