search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளத்தில் விழுந்த தருமபுரி முதியவர் சாவு
    X

    குளத்தில் விழுந்த தருமபுரி முதியவர் சாவு

    • வீரமலையனூர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அடுத்துள்ள மூலகானூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரை (வயது65).

    இவர் நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலையனூர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×