என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி கலை கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
Byமாலை மலர்31 March 2023 9:41 AM GMT
- பைசுஅள்ளி பெரியார் பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- பாராட்டு தெரிவித்து சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளி பெரியார் பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி கணிதவியல் துறையின் இளநிலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு, மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
மேலும் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். அதற்கு பாராட்டு தெரிவித்து சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கு விக்கும் வகையில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் மற்றும் கணிதத் துறை தலைவர் அரங்கநாயகி மற்ற பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி கவுரவப்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X