என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி
Byமாலை மலர்20 March 2023 6:05 AM GMT
- 4 வயது சிறுமியை தோட்டத்தில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே தனது 4 வயது மகளுடன் ஒருவர் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுருளி ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் 4 வயது சிறுமியை தோட்டத்தில் இறக்கி விடுவதாக கூறி சுருளி ராஜ் தனது சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இதையறிந்த சுருளிராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சுருளிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X