என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம் மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/07/1772766-bodi-rahaman-02.jpg)
X
அனைத்து வார்டு பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
By
மாலை மலர்7 Oct 2022 5:03 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- நீர்தேங்கும் வகையில் உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து வார்டுகளிலும் நீர்தேங்கும் இடங்கள் ஆராயப்பட்டு கொசுக்கள் முட்டையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளிலும் உள்ள தண்ணீர் ெதாட்டிகள், நீர்தேங்கும் வகையில் உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொசுமருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக மீனாட்சிபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)