search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் இறந்தவாலிபரின் கண்கள் தானம்
    X

    ஒகேனக்கல்லில் இறந்தவாலிபரின் கண்கள் தானம்

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் முழ்கி உயிரிழந்தார்.
    • அவரது இரண்டு கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஆளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் தர்ஷன் (வயது31). இவர் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் முழ்கி உயிரிழந்தார். இதனால் அவரது இரண்டு கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×