என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒகேனக்கல்லில் இறந்தவாலிபரின் கண்கள் தானம்
Byமாலை மலர்2 May 2023 8:18 AM GMT
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் முழ்கி உயிரிழந்தார்.
- அவரது இரண்டு கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஆளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் தர்ஷன் (வயது31). இவர் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் முழ்கி உயிரிழந்தார். இதனால் அவரது இரண்டு கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X