என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் உயர்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி- ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
ByTNLGanesh29 Aug 2023 8:50 AM GMT
- உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் நடந்தது.
- நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் ரூ. 21.6 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பாக்கியம் முன்னிலை வகித்தார்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பழனிசாமி, ராசையா, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பட்டறைச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கரபாண்டி மற்றும் நாட்டாமைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X