என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செம்பட்டி அருகே பள்ளி சுவர்களை அலங்கரித்த வண்ண ஓவியங்கள்
- செம்பட்டி அருகே பாளையங்கோட்டை பள்ளி சுவர்களில் தமிழக முதல்வ ரின் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு ள்ளது. இதனை பொது மக்கள் பாராட்டினர்.
- ரூ.50 ஆயிரம் செல வில் பள்ளி சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அழகிய யானை, சிங்கம், மான் போன்ற மிருகங்கள், மயில் போன்ற பறவைகள் படங்களை வரைந்தனர்
செம்பட்டி:
செம்பட்டி அருகே பாளையங்கோட்டை பள்ளி சுவர்களில் தமிழக முதல்வ ரின் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு ள்ளது. இதனை பொது மக்கள் பாராட்டினர்.
பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி யில் 150 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக செல்வேந்திரன் உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். பள்ளியின் சுவர்கள் மங்கிய நிலையில் இருந்தது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணும், எழுத்தும் திட்ட த்தின் கீழ், தலைமையாசிரியர் செல்வேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு முயற்சி யால், ரூ.50 ஆயிரம் செல வில் பள்ளி சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அழகிய யானை, சிங்கம், மான் போன்ற மிருகங்கள், மயில் போன்ற பறவைகள் படங்களை வரைந்தனர்.
படங்களை பார்த்து பள்ளி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊர் பொதுமக்கள், தலைமை ஆசிரியர் செல்வேந்திரன் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்