search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயம்

    • கவிதா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்னகாவனம் தலையாரி பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 22). இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் அழகு நிலையத்திற்கு சென்ற கவிதா திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×