search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அங்காடியில்  ரூ.9 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
    X

    தருமபுரி அங்காடியில் ரூ.9 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

    • நேற்று முன்தினம் அதிக பட்சமாக ரூ.636-க்கு விற்ப னையான பட்டுக்கூடு நேற்று கிலோ விற்கு ரூ.26 விலை குறைந்தது.
    • மொத்தம் ரூ.9 லட்சத்து 73ஆயிரத்து 582 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்கா டிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1 டன் 235 கிலோவாக இருந்த பட்டு கூடுகள் வரத்து நேற்று 1 டன் 748 கிலோவாக அதிகரித்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு களுக்கான தேவை குறைந்தது.

    நேற்று முன்தினம் அதிக பட்சமாக ரூ.636-க்கு விற்ப னையான பட்டுக்கூடு நேற்று கிலோ விற்கு ரூ.26 விலை குறைந்தது.

    நேற்று ஒரு கிலோ பட்டுக் கூடு அதிகபட்சமாக ரூ.610-க்கும், குறைந்த பட்சமாக ரூ.305-க்கும், சராசரியாக ரூ.556.76-க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 73ஆயிரத்து 582 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×