என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
Byமாலை மலர்25 April 2023 7:08 AM GMT
- குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவிழாவையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமி எழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்பு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமிஎழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.
வருகின்ற 10-ம் திருநாளான மே மாதம் 4-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் சுற்றுபுற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X