என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் அமைச்சர் வருகை; முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
    X

    முதல் அமைச்சர் வருகை; முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

    • முதல்-அமைச்சர் வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருவதைதையொட்டி ஆய்வு கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது.
    • போலீசார் உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிறார். இதை முன்னிட்டு முன்னேற்பா டுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நேற்று நடந்தது.

    இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். கலெக்டர் சரயு, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநக ராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர்பேசியதாவது;-

    தமிழக முதல்-அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிற 22-ந் தேதி வருகை தருகிறார். அன்றைய தினம் அவர் திடீர் ஆய்வு பணிகள் மேற் கொள்ளலாம். எனவே அனைத்து அரசு அலுவ லகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பதிவேடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தணிக் கைக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கேட்கும் விவரங்களை தெளிவாகவும், சுருக்கமா கவும் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நக ராட்சி குப்பைகளை தேங்க விடாமல் அகற்றப்பட்டும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட் சிகளில் குடி தண்ணீர் வழங்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    தேசிய, மாநில நெடுஞ்சா லையின் இருபுறங்களிலும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் செடிகள் ஆகியவற்றை அப்புறப்ப டுத்தி தூய்மை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சா லையின் பொருத்தப் பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் செயல்படு கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பழுதுகள் ஏற்பட்டிருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டப்ப ணிகள் ஆய்வு செய்ய நேரிடும் என்பதால் அனை த்து இடங்களிலும் தூய்மை பணியை மேற்கொண்டு உரிய நேரத்தில் காலை உணவு பரிமாற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காத நிலையை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களை தூய்மைபடுத்தியும் குழந்தைகளின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

    உரிய நடவடிக்கை

    மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் தூய்மை பணிகளை மேற்கொண்டும் மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஆங்கா ங்கே சாலையில் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பாக பொது மக்களிடமிருந்து இணைய தளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் நிலுவை இல்லா மல் அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மே லும், அனைத்து துறை முன் னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் நடத்த ஏதுவா கவும் புள்ளிவிவரங்கள் தயார் நிலையில் வைத்தி ருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சரோஜ்குமார் தாக் கூர், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவ ணந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சுந்தராஜ், கிருஷ்ண கிரி உதவி கலெக்டர் பாபு, ஓசூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) பன்னீர் செல்வம், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு னர் பூபதி உள்ளிட்ட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிறார். இதை முன்னிட்டு முன்னேற்பா டுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நேற்று நடந்தது.

    இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். கலெக்டர் சரயு, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநக ராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர்பேசியதாவது;-

    தமிழக முதல்-அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிற 22-ந் தேதி வருகை தருகிறார். அன்றைய தினம் அவர் திடீர் ஆய்வு பணிகள் மேற் கொள்ளலாம். எனவே அனைத்து அரசு அலுவ லகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பதிவேடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தணிக் கைக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கேட்கும் விவரங்களை தெளிவாகவும், சுருக்கமா கவும் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நக ராட்சி குப்பைகளை தேங்க விடாமல் அகற்றப்பட்டும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட் சிகளில் குடி தண்ணீர் வழங்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    தேசிய, மாநில நெடுஞ்சா லையின் இருபுறங்களிலும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் செடிகள் ஆகியவற்றை அப்புறப்ப டுத்தி தூய்மை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சா லையின் பொருத்தப் பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் செயல்படு கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பழுதுகள் ஏற்பட்டிருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டப்ப ணிகள் ஆய்வு செய்ய நேரிடும் என்பதால் அனை த்து இடங்களிலும் தூய்மை பணியை மேற்கொண்டு உரிய நேரத்தில் காலை உணவு பரிமாற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காத நிலையை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களை தூய்மைபடுத்தியும் குழந்தைகளின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

    உரிய நடவடிக்கை

    மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் தூய்மை பணிகளை மேற்கொண்டும் மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஆங்கா ங்கே சாலையில் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பாக பொது மக்களிடமிருந்து இணைய தளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் நிலுவை இல்லா மல் அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மே லும், அனைத்து துறை முன் னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் நடத்த ஏதுவா கவும் புள்ளிவிவரங்கள் தயார் நிலையில் வைத்தி ருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சரோஜ்குமார் தாக் கூர், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவ ணந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சுந்தராஜ், கிருஷ்ண கிரி உதவி கலெக்டர் பாபு, ஓசூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) பன்னீர் செல்வம், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு னர் பூபதி உள்ளிட்ட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிறார். இதை முன்னிட்டு முன்னேற்பா டுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் நேற்று நடந்தது.

    இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். கலெக்டர் சரயு, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநக ராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர்பேசியதாவது;-

    தமிழக முதல்-அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு வருகிற 22-ந் தேதி வருகை தருகிறார். அன்றைய தினம் அவர் திடீர் ஆய்வு பணிகள் மேற் கொள்ளலாம். எனவே அனைத்து அரசு அலுவ லகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பதிவேடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தணிக் கைக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கேட்கும் விவரங்களை தெளிவாகவும், சுருக்கமா கவும் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நக ராட்சி குப்பைகளை தேங்க விடாமல் அகற்றப்பட்டும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட் சிகளில் குடி தண்ணீர் வழங்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    தேசிய, மாநில நெடுஞ்சா லையின் இருபுறங்களிலும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் செடிகள் ஆகியவற்றை அப்புறப்ப டுத்தி தூய்மை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சா லையின் பொருத்தப் பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் செயல்படு கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பழுதுகள் ஏற்பட்டிருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டப்ப ணிகள் ஆய்வு செய்ய நேரிடும் என்பதால் அனை த்து இடங்களிலும் தூய்மை பணியை மேற்கொண்டு உரிய நேரத்தில் காலை உணவு பரிமாற வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் விடுப்பு எடுக்காத நிலையை உறுதி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களை தூய்மைபடுத்தியும் குழந்தைகளின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

    உரிய நடவடிக்கை

    மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் தூய்மை பணிகளை மேற்கொண்டும் மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஆங்கா ங்கே சாலையில் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பாக பொது மக்களிடமிருந்து இணைய தளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் நிலுவை இல்லா மல் அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மே லும், அனைத்து துறை முன் னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் நடத்த ஏதுவா கவும் புள்ளிவிவரங்கள் தயார் நிலையில் வைத்தி ருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சரோஜ்குமார் தாக் கூர், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பவ ணந்தி, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சுந்தராஜ், கிருஷ்ண கிரி உதவி கலெக்டர் பாபு, ஓசூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) பன்னீர் செல்வம், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு னர் பூபதி உள்ளிட்ட அனைத்து துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×