search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டில் ஆஜராகாத 9 பேர் மீது வழக்கு
    X

    கோர்ட்டில் ஆஜராகாத 9 பேர் மீது வழக்கு

    • அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.
    • போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் நிபந்தனை ஜாமீனில் வந்தனர்.

    ன்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.

    இது தொடர்பாக ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×