என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண்களை வைத்து விபசாரம்: 2 பேர் மீது வழக்கு
- கிருஷ்ணகிரியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் 2பேர் கைது
- போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்று முனதினம் அந்த ஸ்பா சென்டரில் சோதனை செய்தனர். அதில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்பா சென்டரை நடத்தி வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த முகமது, செந்தில்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






