என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பி.எஸ்.என்.எல். சேவை துண்டிப்பால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி
Byமாலை மலர்1 July 2022 10:41 AM GMT
- இதனால் பி.எஸ்.என்.எல். சிம் பயன்படுத்தும், அதன் வாடிக்கையாளர் செல்போன் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.
- இதேபோல் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டதால், அதன் வாடிக்கையாளர் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் பி.எஸ்.என்.எல். சிம் பயன்படுத்தும், அதன் வாடிக்கையாளர் செல்போன் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.
இதேபோல் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டதால், அதன் வாடிக்கையாளர் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பி.எஸ்.என்.எல். சிம் மத்திய-மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்ற சூழ்நிலையில் நேற்று மாலை முதல் இரவிலும் சேவை துண்டிக்கப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதனால் பி.எஸ்.என்.எல். சிம் பயன்படுத்தும், அதன் வாடிக்கையாளர் செல்போன் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X