என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் வாலிபர்-இளம்பெண் மாயம்
- இவர் கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள யாரப் நகர் பகுதியை சேர்ந்தவர் சுகில் (21). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டில் இருந்து நமாஸ் செய்ய சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






