search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையில்லா போகி கொண்டாட வேண்டும்- மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
    X

    புகையில்லா போகி கொண்டாட வேண்டும்- மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

    • பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.
    • போகி பண்டிகை பழைய பொருட்கள், குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    இதேபோல் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் ஆகியோரும் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×