என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்ட வாலிபர் மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/17/1822536-14-poisonsuicide.webp)
மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மனமுடைந்த ஆனந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் வேங்கட ராயப்பா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது.
இதை வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்த ஆனந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆனந்தின் தந்தை முருகேஷ் கொடுத்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி தாலுகா பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மனைவி சித்ரா.
இவர் தீராத வாயிற்று வலியால் தவித்து வந்துள்ளார்.இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பர்கூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் என்பவரது மனைவி கஸ்தூரி என்பவர் குடும்ப தகராறில் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)