என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாகனம் மோதி பேக்கரி ஊழியர் பலி
Byமாலை மலர்19 Feb 2023 9:46 AM GMT
- அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). இவர் ஊட்டியில் தங்கி அங்குள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
விடுமரைக்கு ஊருக்கு வந்திருந்த விக்னேஷ் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு தனது சகோதரி வீட்டுக்கு செல்வதாக கூறி பறப்பட்டு சென்றுள்ளார்.
நேற்று மதியம் ஆதனூர் பஸ் நிறுத்தம் அருகே விக்னேஷ் சென்றபோது அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X