என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை
    X

    அய்யம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது.
    • கட்டக்காடு, வெள்ளரிக்கரை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, எம். வாடிப்பட்டி, முத்துலாபுரம், கணேசபுரம், கதிர் நாயக்கன்பட்டி. கே.சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, போடிக்காமன்வாடி, நெல்லூர், குப்பிநாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம் காலனி,

    நெல்லூர் காலனி, பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கட்டக்காடு, வெள்ளரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்சார வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×