என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூரில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி -சப்- கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்18 Oct 2022 9:07 AM GMT
- விழிப்புணர்வு பேரணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
- ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
நவீன இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் ராஜா ராம்மோகன்ராயின் 250-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணியை, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலமானது மீண்டும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவிகள், ஆசிரியையர், நூலகர்கள் மற்றும் ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் மோசின்தாஜ் நிசார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X