search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    மாணவ-மாணவிகளுடன் டி.எஸ்.பி.செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் உரையாடியபோது எடுத்த படம்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மாணவ-மாணவிகளுடன் காவல் துறையும் நட்புறவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலும் பள்ளியிலும் நடந்தது.
    • போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள், போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது, பொது இடங்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது போன்றவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் காவல் துறையும் நட்புறவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலும் பள்ளியிலும் நடந்தது.

    போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த மாணவ-மாணவிகளிடம் துணை போலீஸ்சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுவனம், போக்குவரத்து பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசிங் ஆகியோர் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள், போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது, பொது இடங்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்படுவது போன்றவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.

    Next Story
    ×