என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    அரியலூரில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா

    • முன்னாள் அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
    • அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    அரியலூர்,

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா வினை முன்னிட்டு அரிய லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முன்னாள் அரசுதலைமை கொறடாவும் மாவட்ட செயலாளருமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமை யில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவ ட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட இணை செயலாளர் பவானி வெள்ளைசாமி, மாவட்ட கலைபிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு, இணைச்செயலாளர் உதய சூரியன், காந்திர் மாவட்ட துணைச்செயலாளர் ரவி, சக்திவேல், இளங்கோவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சங்கர், இணை செயலாளர் பிரேம்குமார், சிவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட மகளிரணி ஜீவா அரங்கநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் முல்லை அகிலன், அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கர்,

    வக்கில் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடாஜல பதி, இணை செயலாளர் ராமகோவிந்தராஜ், சண்மு கம், எட்மன்ட் அறிவழகன், கோபாலகிருஷ்ணன், சுகுமார், சிவஞானம், முன் னாள் அரசுசிறப்பு வக்கில் சாந்தி, ஊராட்சி

    மன்ற தலைவர்கள் சிவா, செங்கமலை, நகரசெயலா ளர் செந்தில், முன்னாள் நகராட்சி தலைவர் கண் ணன், மேலத்தெரு தளபதி கணேசன், நாகராஜன், பழணியாண்டி, கருணாநிதி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×