என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டம்
    X

    கிராம சபை கூட்டம்

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
    • மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா இலையூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார், நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஆகியோர் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.

    Next Story
    ×