என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளி மாநிலத்தவர்களுடன் போலீசார் கலந்துரையாடல்
- பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வு
- பிரச்சினை ஏற்பட்டால் போலீசாரிடம் தெரிவிக்க அறிவுறுத்தல்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வெளி மாநிலத்திலிருந்து அடகு கடை ஜவுளி கடை இருசக்கர வாகன உதிரி பாகம் செல்போன் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் ஹோட்டலில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என உறுதி செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜ சோமசுந்தரம் தலைமையிலான உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஜெயங்கொண்ட பகுதியில் உள்ள அனைவரையும் தனியார் மண்டபத்தில் அலைத்து அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தனர் மேலும் ஏதேனும் பிரச்சினை இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் உங்களால் இந்த பிரச்சனையும் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சட்ட விதிகளை அறிவுறுத்தினர்.
Next Story






