search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரிக்கை
    X

    திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரிக்கை

    • திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்று அரியலூரில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது
    • திருக்குறல் கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

    அரியலூர்,

    அரியலூரில் உலக திருக்குறல் கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் அறி முகம் மற்றும் ஆலோ சனைக் கூட்டம் நடைபெ ற்றது.கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்து க்கும், அதே போல் சிதம்பர த்தில் இருந்து ஜெயங்கொ ண்டம், அரியலூர், பெரம்ப லூர் வழியாக சேலத்துக்கும் புதிய ெரயில் பாதை அமை க்க வேண்டும்.

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அதற்கு தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திருக்குறளை உலக பொது நூலாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்து க்கு மத்திய, மாநில அரசுகள் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப ட்டன.

    கூட்டத்துக்கு, அந்த கூட்டமைப்பின் அரியலூர் மாவட்ட துணை தலைவர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார்/ அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் ஞானமூர்த்தி, பொதுச் செயலர் ஆதிலிங்கம், மகளிர் அணிச் செயலர் சாந்தி, அறக்கட்டளை தலை வர் தமிழரிமா சம்பத் மற்றும் கடலூர், பெரம்ப லூர், தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை மாவட்ட தலைவர்கள் கலந்து கொண் டனர்.

    முன்னதாக மண்டலத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் மாவட்டத் தலைவர் சின்ன துரை நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×