search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள்
    X

    ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள்

    • ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஒய்வூதியர்களில் 2022-ம் ஆண்டு நேர்காணலில் பங்கு பெறாதவர்கள், தங்களின் வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து, ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×