search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தகம் வழங்கிய புதுமண தம்பதி
    X

    புத்தகம் வழங்கிய புதுமண தம்பதி

    • மணக்கோலத்தில் நூலகம் வந்தனர்
    • 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கினர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழன்குறிச்சி கிராமத்தில் நேற்று திருமணம் செய்துகொண்ட மணமக்கள் திருநாவுக்கரசு-பவளக்கொடி தம்பதியினர் மணக் கோலத்தில் நூலகத்திற்கு சென்றனர். அரசு தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை த.சோழன்குறிச்சி நூலகத்திற்கு வழங்கினர்.

    Next Story
    ×