என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![அரசு பள்ளியில் தேசிய பெண்கள் தினம் அரசு பள்ளியில் தேசிய பெண்கள் தினம்](/images/placeholder.jpg)
X
அரசு பள்ளியில் தேசிய பெண்கள் தினம்
அரியலூர்,
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) தனலட்சுமி தலைமை வகித்து பேசினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா கலந்து கொண்டு பேசுகையில், பெண்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் சுதந்திர போராட்ட வீரர் சரோஜிநாயுடு அவர்களது பிறந்த நாளை தேசிய பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே பெண் குழந்தைகள் நன்றாக படித்து கல்வியில் சிறந்து விளங்கி அதிகாரமிக்க பதவிகளை பெற வேண்டும் என்றார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செல்வி முன்னிலை வகித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, வீரபாண்டி, கபிலஷா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)