search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுவிற்றவரை போலீசார் கைது
    X

    மதுவிற்றவரை போலீசார் கைது

    • மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் பிடித்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 41) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

    Next Story
    ×