என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி முதல் ஜமாபந்தி - கலெக்டர் தகவல்
- அரியலூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது.
- 17ம்தேதி திருமானூர் உள்வட்டம் கோவில்எசனை மேற்கு, கோவில் எசனை கிழக்கு, இலந்தை கூடம், குலமாணிக்கம் மேற்கு, குலமாணிக்கம் கிழக்கு, கண்டராதித்தம், திருமழபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், ஆகிய கிராமங்களுக்கும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாது:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் 14ம் தேதி ஜமாபந்தி துவங்குகின்றது.
அரியலூர் மாவட்டத்தில் 14 ம் தேதி பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டகோவில், அமினாபாத், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரிய நாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி, ஆகிய கிராமங்களுக்கும்,
15ம் தேதி நாகமங்கலம், ரெட்டிபாளையம், புதுப்பாளையம், சிறுவலூர், கருப்பூர், சேனாபதி, இடையத்தான்குடி, பெரியதிருகோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாகட்டளை, அருங்கால், ஆண்டிபட்டாகாடு, புங்கங்குழி, ஓரியூர் ஆகிய கிராமங்களுக்கும்,
16ம் தேதி கீழப்பழுவூர் உள்வட்டம் மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் வடக்கு, சன்னாவூர் தெற்கு, பழங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டங்குறிச்சி, ஆகிய கிராமங்களுக்கும்,
17ம்தேதி திருமானூர் உள்வட்டம் கோவில்எசனை மேற்கு, கோவில் எசனை கிழக்கு, இலந்தை கூடம், குலமாணிக்கம் மேற்கு, குலமாணிக்கம் கிழக்கு, கண்டராதித்தம், திருமழபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், ஆகிய கிராமங்களுக்கும்
21ம் தேதி ஏலாக்குறிச்சி உள்வட்டத்தில் விழுப்பனங்குறிச்சி, கீழ கொளத்தூர், சின்னபட்டா காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகிய மணவாளன், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது. ஜமாபந்தி காலங்களில் மனுக்களை கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்