என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
- அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- சுள்ளங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதே போல் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் தலைவர் சிவா(எ)பரமசிவம் தலைமை வகித்தார். ஓட்டக்கோவில் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் ரா.செங்கமலை தலைமை வகித்தார். தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். அந்தந்த கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story






