என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி - எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்
Byமாலை மலர்17 Aug 2022 9:36 AM GMT
- ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கினார்.
- ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, உதயநத்தம், கோடாலி கருப்பூர், காரைக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பள்ளிமாணவர்களுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கப்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
முதல் கட்டமாக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, உதயநத்தம், கோடாலி கருப்பூர், காரைக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X